தி.மலை அருகே மான்கள் வேட்டையாட முயன்ற 3 பேர் கைது

திருவண்ணாமலை: கண்ணமடை காட்டுப்பகுதியில் மான்கள் வேட்டையாட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கதிர்வேல், குமார், பொன்னன் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்த 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

Related posts

பந்தலூர் அருகே கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு கடத்திய உயர் ரக போதை பொருள் பறிமுதல்

தண்ணீர் பிடிப்பதில் தகராறு நண்பரை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர் கைது

காரில் புகையிலை பொருட்கள் கடத்திய ராஜஸ்தான் வாலிபர் கைது