திருவண்ணாமலை: கண்ணமடை காட்டுப்பகுதியில் மான்கள் வேட்டையாட முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கதிர்வேல், குமார், பொன்னன் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்த 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …
தி.மலை அருகே மான்கள் வேட்டையாட முயன்ற 3 பேர் கைது
previous post