திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்து சினிமா தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும்: சிம்பு

சென்னை: திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்து சினிமா தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். கடைகள், மால்கள், கடற்கரை என எல்லாமே முழுமையாக திறக்கப்பட்டுள்ளது எனவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தியேட்டர்கள் நிறையட்டும், மாஸ்டர், ஈஸ்வரன் படங்கள் உங்களை மகிழ்விக்கும், திரையுலகம் செழிக்க வேண்டும் என சிம்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். …

Related posts

கள்ளக்காதல் விவகாரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பணி நீக்கத்தை எதிர்த்து முன்னாள் உதவி பேராசிரியர் மனு: கலாஷேத்ரா அறக்கட்டளை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம்; சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை