திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் தெப்ப உற்சவம்

திருவையாறு: தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் உள்ள சூரிய புஷ்கரணி தீர்த்த குளத்தில் நேற்றிரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது. தெப்பத்தில் ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் எழுந்து 5 சுற்றுகள் தெப்பத்தை வலம் வந்தார். பிறகு குளத்தின் நடுவே உள்ள நீராழி மண்டபத்தில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அதை தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது. பிறகு தெப்பத்தில் ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் 2 சுற்றுகள் வந்தபிறகு சாமி புறப்பட்டு கோயில் உள்பிரகாரம் வீதி உலா வந்து சன்னதியை அடைந்தது. …

Related posts

திருச்சியில் கலைஞர் பெயரில் பிரமாண்ட நூலகம் மத்திய மாவட்ட இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழும்: கல்வியாளர்கள் கருத்து

இன்று ஓய்வு பெற இருந்த அரசு பள்ளி ஹெச்.எம். சஸ்பெண்ட்

சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் இரவில் ஏற்படும் விபத்தை தடுக்க ஒளிரும் பெல்ட்டுகள்: அரசுப் பள்ளி மாணவர்கள் அசத்தல் யோசனை