திருவாரூர் மாவட்டத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமை: தமிழக அரசு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டன. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலை குடியிருப்புகளை அரசுடைமையாக்கி திருவாரூர் ஆட்சியர் சாந்தா உத்தரவிட்டுள்ளார். சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் சசிகலா, இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்