திருவாரூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. 5ம் ஆண்டு படித்து வந்த மாணவி மன அழுத்தம் காரணமாக நேற்று தற்கொலை செய்து கொண்டார். நீதிமன்றம் உத்தரவிட்டபடி திருவாரூர் தாலுக்கா போலீஸ் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. …

Related posts

சீமான் தலைவராக இருக்க தகுதியில்லாதவர்.. சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேச்சு உள்ளது: அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!!

தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி.. ஆருத்ரா மோசடியில் பாஜகவினருக்கு தொடர்பு: விசிக தலைவர் திருமாவளவன் குற்றச்சாட்டு!!