திருவாரூரில் இளைஞர் வெட்டி கொலை: போலீஸ் விசாரணை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி பகுதியில் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த சந்தோஷ் (28) என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என எரவஞ்சேரி போலீசார் தகவல் அளித்துள்ளனர். …

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்