திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி பகுதியில் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த சந்தோஷ் (28) என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என எரவஞ்சேரி போலீசார் தகவல் அளித்துள்ளனர். …
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி பகுதியில் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த சந்தோஷ் (28) என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என எரவஞ்சேரி போலீசார் தகவல் அளித்துள்ளனர். …