திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே வீடு இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே பேரண்டூரில் விடு இடிந்து விழுந்து சுபாஷினி என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

உயிரிழந்த கொரட்டூர் காவல் ஆய்வாளர் குடும்பத்தாருக்கு, நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

செட்டிகுளத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு!

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி