திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு அனல் மின் நிலையத்தில் 1,310 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு அனல் மின் நிலையத்தில் 1,310 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிக்கலனில் குழாயில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்