திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் பணம் பறிக்க முயன்ற ரவுடி கைது: போலீஸ் விசாரணை

திருவள்ளூர்: திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடம் பணம் பறிக்க முயன்ற ரவுடி தனுஷ்(19) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா போதையில் பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற தனுஷை போலீஸ் கைது செய்து விசாரித்து வருகிறது.  …

Related posts

பைக்கில் ‘லிப்ட்’ கேட்ட வாலிபரை தாக்கி நகை, பணம், செல்போன் பறிப்பு: 4 கொள்ளையர்கள் கைது

ரூ.40 கோடியை அபகரிக்க தம்பதியை கடத்தி கொடூரமாக கொன்ற கும்பல்: 5 பேர் கைது; ஒருவருக்கு மாவுக்கட்டு

ஏடிஎம் கொள்ளையர்கள் விமானம், கார், கன்டெய்னரில் வந்து சென்னையில் ஒன்று கூடி திட்டம் தீட்டியது அம்பலம்