திருவள்ளூர் அருகே 50 கிலோ சந்தனக்கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூர்: கவரைப்பேட்டையில் போலீசாரின் வாகன சோதனையில் 50 கிலோ சந்தனக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரில் சந்தனக்கட்டைகளுடன் சென்னை நோக்கி செல்ல முயன்ற 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்….

Related posts

ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது