திருவள்ளூர் அருகே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா ஆதரவாளர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா ஆதரவாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்திப்பட்டு கிராமத்தில் பணம் பட்டுவாடா செய்த பி.வி.ரமணா ஆதரவாளர் ரஜினியிடம் இருந்து ரூ.12,500-ஐ பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

Related posts

சொல்லிட்டாங்க…

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்