திருவள்ளூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவி உட்பட 2 பேர் உயிரிழப்பு

திருவள்ளூர்: சோழவரம் காரனோடையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவி உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளிக்கு என்ற +1 மாணவி கனிஷ்கா, அவரது உறவினர் நாகராஜ் ஆகியோர் விபத்தில் இறந்துள்ளனர். …

Related posts

தமிழ்நாட்டில் அடுத்த 3 நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

கூடலூர் அருகே மழை வெள்ள நீரில் ஆற்றை கடந்த யானைகள்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு தொடரப்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!