திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்தல்காரர்கள் 3 பேர் துப்பாக்கி முனையில் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே நாயுடுபேட்டையில் கஞ்சா கடத்தல்காரர்கள் 3 பேர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திராவில் இருந்து 2 கார்களில் கடத்தி வந்த 120 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. …

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்