சென்னை: விடுபட்ட பகுதிகளை கையால் பூர்த்தி செய்து உத்தரவு பிறப்பித்த திருவண்ணாமலை நீதிபதிக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு ஐகோர்ட் நீதிபதி நிர்மல்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். …