திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மழையால் வீடு இடிந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மழையால் வீடு இடிந்ததில் மூதாட்டி உயிரிழந்துள்ளார். கனமழையால் ஆரணி அருகே தச்சூரில் தொகுப்பு வீடு இடிந்ததில் மூதாட்டி சின்னபாப்பா உயிரிழந்துள்ளார்….

Related posts

மகா விஷ்ணுவின் வங்கிக் கணக்குகள் ஆய்வு செய்யும் பணி தீவிரம்

திமுக பவளவிழா: தொண்டர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு

குன்றக்குடி சண்முகநாதர் கோயில் யானை சுப்புலட்சுமி உயிரிழப்பு