திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழாவில் 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: அரோகரா’ முழக்கம் விண்ணை பிளக்க 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பின் தீபதிருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபத்திருவிழாவில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்றுள்ளனர். சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். …

Related posts

துணை முதலமைச்சராக உதயநிதி பொறுப்பு ஏற்பு திமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஆவடியில் செயல்பட்டு வரும் ராணுவ ஆயுத தளவாட உற்பத்தி தொழிற்சாலையின் ஆண்டு விழா

தாலி கட்டும் நேரத்தில் மாயமான காதலனை கரம்பிடிக்க காதலி போராட்டம்: திருத்தணியில் பரபரப்பு