திருவண்ணாமலையில் ரூ.340.21 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ரூ.340.21 கோடியில் 246 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.70.27 கோடியில் 91 முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தார். ரூ.693.03 கோடியில் 1,71,169 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்….

Related posts

3 புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: உயர்நீதிமன்ற வழக்கு பணிகள் பாதிப்பு

செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்

தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் தொலைதூரக் கல்வியில் புதிதாக 4 பட்டயப்படிப்புகள் அறிமுகம்