திருமங்கலம் – விருதுநகர் நான்கு வழி சாலையில் கார், சரக்கு வேன் நேருக்கு நேர் மோதி விபத்து

மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் – விருதுநகர் நான்கு வழி சாலையில் காரும் , சரக்கு வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்