திருப்பூர் முதலிப்பாளையம் சிட்கோ மகாலட்சுமி நகரில் வறுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் முதலிப்பாளையம் சிட்கோ மகாலட்சுமி நகரில் வறுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துகொண்டனர். கடந்த 6 மாதத்துக்கு முன் கணவர் இறந்த நிலையில் மனைவி செல்வி, மகன் அஸ்வின், மகன் அகல்யா ஆகியோர் தற்கொலை செய்துகொண்டனர்….

Related posts

தீவிரவாதச் சம்பவங்கள் அதிகரிப்பு; 2 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் நீக்கம்: சொந்த கேடருக்கு அனுப்பிவைப்பு

பல்லாவரம், கூடுவாஞ்சேரி இடையே புறநகர் ரயில்களை நெரிசல் நேரங்களிலாவது இயக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கால்வாயை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடத்தை 3 மாதங்களில் அகற்ற ஐகோர்ட் ஆணை..!!