திருப்பூர் மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகங்களில் ஜமாபந்தி

 

திருப்பூர், மே 6: திருப்பூர் மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகங்களில் ஜமாபந்தி வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஜமாபந்தி வருகிற 23-ந் தேதி முதல் தொடங்குகிறது. பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை கலெக்டர் வினீத் தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது. திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 23, 24-ந் தேதிகளில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமையிலும், ஊத்துக்குளி தாசில்தார் அலுவலகத்தில் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையிலும் ஜமாபந்தி நடக்கிறது.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை