திருப்பூர் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள்..!!

திருப்பூர்: திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள தெற்கு தோட்டத்தில் சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறியுள்ளன. வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த பிரகதீஸை 5க்கும் மேற்பட்ட நாய்கள் கடித்து இழுத்து சென்றன. அருகில் இருந்த நபர் ஓடி வந்து நாய்களை விரட்டி அடித்ததால் சிறுவன் பிரகதீஸ் உயிர் தப்பினான்….

Related posts

அரிசி ஆலைகளின் கூடுதல் அரவைக்கு 23,500 மெட்ரிக் டன் நெல் வழங்க காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு

ரூ.1 லட்சம் கட்டினால் 4 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி 1930 பேரிடம் ரூ.87 கோடி மோசடி

சென்னை விமான நிலையத்தில் 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் பாஜக புள்ளிகளுக்கு தொடர்பா? திடுக்கிடும் தகவல்