திருப்பூர் அருகே பாப்பாங்குளம் பகுதியில் தப்பிய சிறுத்தை தாக்கி ஒருவர் படுகாயம்

திருப்பூர்: திருப்பூர் அருகே பாப்பாங்குளம் பகுதியில் தப்பிய சிறுத்தை தாக்கி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அம்மாபாளையத்தில் கழிவுகள் கொட்டப்படும் கிடங்கில் பதுங்கியிருந்த சிறுத்தை, ராஜேந்திரன் என்பவரை சிறுத்தை தாக்கியது. சிறுத்தை தாக்கியதில் படுகாயமுற்ற ராஜேந்திரன், திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …

Related posts

அரசியல் ஆதாயத்துக்காக கொலை நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை: கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் பேட்டி

சைக்கிளில் சென்று மக்களிடம் குறைகளை கேட்ட திமுக எம்பி

அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்: நீதிபதி!