திருப்பூர் அருகே சிமெண்ட் லோடு ஏற்றிச்சென்ற லாரியில் இருந்து ரூ.40 லட்சம் பறிமுதல்

திருப்பூர்: தாராபுரத்தில் சிமெண்ட் லோடு ஏற்றிச்சென்ற லாரியில் ரூ.40 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கரூரில் இருந்து கோழிக்கோடுக்கு லாரியில் பணத்தை கொண்டு சென்ற ஓட்டுநர் ராகவன் கைது செய்யப்பட்டுள்ளார். …

Related posts

இடைத்தேர்தல்: மை வைக்கும் நடைமுறையில் மாற்றமில்லை

டெல்லி செல்கிறார் எடப்பாடி பழனிசாமி?

சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிக்கு தேவைப்படும் பட்சத்தில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு