திருப்பூர் அருகே கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் இறந்த விவகாரம்: 5 குழுக்கள் விசாரணை தொடங்கியது

திருப்பூர்: திருப்பூர் அருகே சேவாலயத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் இறந்த விவகாரத்தில் விசாரணை தொடங்கியது. விசாரணை தொடர்பாக அமைக்கப்பட்ட 5 குழுக்களும் திருப்பூரில் சேவாலயத்தில் நேரடி விசாரணை நடத்தி வருகிறது. வருவாய் கோட்டாட்சியர், குழந்தைகள் நல குழும அதிகாரி, சமூக நலத்துறை இயக்குனர் குழுக்கள் தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருகிறது….

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்