திருப்பூரில் பரிதாப சம்பவம்: கெட்டுப்போன உணவு உண்ட 3 சிறுவர்கள் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் நடத்தும் விடுதியில் கெட்டுப்போன உணவு உண்ட 3 குழந்தைகள் உயிரிழந்தது. 10 வயது முதல் 13 வயது வரை உள்ள 3 சிறுவர்கள் கெட்டுப்போன உணவு உண்டு உயிரிழந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட மேலும் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

Related posts

மயிலாப்பூரில் அக்.3 முதல் 12 வரை மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னையில் 5 நாட்கள் நடந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு நிறைவு

மோட்டார் வாகன விதிமீறி வாகனம் ஓட்டியதாக தமிழகத்தில் 1.82 லட்சம் பேர் ஓட்டுநர் உரிமம் ரத்து: குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 13,270 வழக்குகள் பதிவு