திருப்பூரில் பனியன் தொழிலாளி ராமநாதன் மற்றும் அவரது மனைவியிடம் ரூ.10.50 லட்சம் பணம் கொள்ளை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் பனியன் தொழிலாளி ராமநாதன் மற்றும் அவரது மனைவியிடம் ரூ.10.50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பத்திரப்பதிவுக்காக ரூ.10.50 லட்சம் எடுத்துச் சென்றபோது பின்தொடர்ந்த மர்மநபர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்….

Related posts

சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட பட்டாசு ரசாயனம் பறிமுதல்

காங்கேயம் அருகே அறநிலைய ஊழியருக்கு கத்திக்குத்து: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது