திருப்பூரில் தோன்றிய வானவில்

திருப்பூர், ஜூன் 9: திருப்பூர் மாநகரில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை வெயில் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திருப்பூர் சந்திராபுரம் , புஷ்பா நகர், காங்கயம் சாலை, அவிநாசி சாலை குமார் நகர், முத்தனம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையின் காரணமாக வானில் இரட்டை வானவில் தோன்றியது. இதனை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்