திருப்பூரில் தலை வெட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது..!!

திருப்பூர்: திருப்பூரில் தலை வெட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் எம்.எஸ்.நகரில் உள்ள குப்பைத் தொட்டியில் இன்று காலை காவல்துறையினர் தலையை மீட்டனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக அலங்காநல்லூர் ராம்குமார் (25), மதுரை மணிகண்டன்(25), சிவகங்கை சுபா பிரகாஷ் (23), திருப்பூர் சதீஷ்குமார் (24) உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை