திருப்பத்தூர் நாட்றம்பள்ளி பேரூராட்சி வரிதண்டலர், நீர்த்தேக்க தொட்டி காவலர், அலுவலக உதவியாளர் என 3 பேர் சஸ்பெண்ட்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நாட்றம்பள்ளி பேரூராட்சி வரிதண்டலர், நீர்த்தேக்க தொட்டி காவலர், அலுவலக உதவியாளர் என 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் ஆய்வின் போது பணி நேரத்தில் இல்லாமல் இருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது….

Related posts

தொடர்ந்து 2வது நாளாக தாமதமாக புறப்பட்ட சிங்கப்பூர் விமானம்: பயணிகள் கடும் அவதி

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கூட்டாட்சி முறையை சிதைத்துவிடும் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு