திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா காரணமாக வரும் 15-ம் தேதி வரை கோயிலின் உள்ளேயே பிரமோற்சவ விழா நடக்கிறது. தினமும் காலை, மாலை கல்யாண உற்சவ மண்டபத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் சேவைபுரிவார். …

Related posts

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் போதைப்பொருள் பறிமுதல்

சபரிமலையில் மகரவிளக்கு பூஜையின் போது இணையம் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் கனமழையால் நூற்றுக்கணக்கான லாரிகள் வெள்ளத்தில் மூழ்கியது