திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதேசிக்காண சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியீடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 2ஆம் தேதி முதல் 11ம் தேதி வரை வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த 10 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்கள் என 2 லட்சம் டிக்கெட்கள் 24ஆம் தேதி (நாளை) காலை 9 மணிக்கு ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம்  டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

கூகுள் மேப்பை நம்பி ஆற்றுக்குள் காரை விட்ட இளைஞர்கள்.

அரியானா கல்வித்துறையில் மோசடி 4 லட்சம் போலி மாணவர் சேர்க்கை: 5 ஆண்டுக்கு பின் சிபிஐ வழக்குபதிவு

அவதூறு வழக்கில் மேதா பட்கருக்கு 5 மாதங்கள் சிறை தண்டனை விதித்தது டெல்லி நீதிமன்றம்