திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் விழா தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திருப்பதி: உலக பிரசித்திபெற்ற திருப்பதியில் ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் விழா தொடங்கியது. பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளினார். அக்டோபர் 5-ம் தேதி வரை பிரம்மோற்சவம் விழா நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.  …

Related posts

நீட் தேர்வு வினாத்தாள் கசித்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது ஒன்றிய அரசு: உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.83 கோடி உண்டியல் காணிக்கை

கார் மோதி பெண் பலியான சம்பவம்; சிவசேனா தலைவர் உட்பட 2 பேர் கைது: விபத்தை ஏற்படுத்திய மகன் தலைமறைவு