திருப்பதி அருகே மல்லவரம் என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் பலி

திருப்பதி: திருப்பதி அருகே மல்லவரம் என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரோட்டைச் சேர்ந்த 3 பேர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு காரில் சென்றபோது விபத்தில் சிக்கினார். சாலை நடுவே உள்ள தடுப்புச்சுவரில் கார் மோதி கவிழ்ந்ததில் சரண்யா(30), மிதுன்(12) ஆகியோர் உயிரிழந்தனர். …

Related posts

வங்கதேச இளம்பெண் உள்பட பலரை விபசாரத்தில் தள்ளிய 3 பேர் கைது

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

மாதவிடாய் விடுப்பு வழங்க கர்நாடக அரசு திட்டம்!