திருப்பதியில் திருமண நிச்சயதார்த்ததிற்கு சென்ற பேருந்து 50 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 7 பேர் பலி: 45 பேர் காயம்

திருமலை: ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் தர்மாவரத்தில் இருந்து சித்தூர் மாவட்டம் நகரி அருகே உள்ள கிராமத்தில் திருமண நிச்சயதார்த்தம் செய்ய சென்ற தனியார் பேருந்து 50 அடி வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் சென்ற 7 பேர் உயிரிழந்தனர். 45 பேர் காயம் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு திருப்பதி ரூயா அரசு மருத்துவ மனையில் சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. …

Related posts

மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில் மணிப்பூர் மக்களை மோடி ஏமாற்றிவிட்டாரா?.. முன்னாள் ஆளுநர் பரபரப்பு பேட்டி

ரூ.2,000 வரையிலான ஆன்லைன் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைப்பு

இந்தியாவில் இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி: ஒன்றிய அரசு தகவல்