திருப்பணிசெட்டிகுளத்தில் கிராமசபை கூட்டம்

ஏரல், மார்ச்16: ஏரல் அருகேயுள்ள திருப்பணிசெட்டிகுளம் பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நடந்தது. கூட்டத்திற்கு பால்கனி தலைமை வகித்தார். கூட்டத்தில் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிவில் பஞ்சாயத்து செயலர் இந்துமதி நன்றி கூறினார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை