திருநெல்வேலியில் எட்டு ஆண்டுகளாக சீரமைக்கப்படாத கருமாரி திருக்குளத்தை சீரமைக்க நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு பேச்சு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் எட்டு ஆண்டுகளாக சீரமைக்கப்படாத கருமாரி திருக்குளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு அம்மன் சன்னதி மேற்கூரையை ரூ.1 கோடி செலவில் டிவிஎஸ் குழுமம் சீரமைக்க உள்ளது என அவர் கூறினார். …

Related posts

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால்வாயில் தேங்கிய 148 மெட்ரிக் டன் கழிவு அகற்றம்

சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமம் ரத்து: ஒருவர் கைது

பெண் டாக்டர் தற்கொலை