திருத்தணி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்த 9-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி பலி

திருவள்ளூர்: திருத்தணி அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளித்த 9-ம் வகுப்பு மாணவன் யோகவேல் நீரில் மூழ்கி உயிரிழந்தார். 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் திருத்தணி தீயணைப்புத் துறையினர் யோகவேல் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர்….

Related posts

கவிஞர் மு.மேத்தா, பாடகி சுசீலாவுக்கு “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்” விருதுகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

நீர்வளத்துறை சார்பில் 8 மாவட்டங்களில் ரூ.83.19 கோடி செலவில் நிறைவேற்றப்பட்ட 19 திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்