திருத்தணி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் 35 கிலோ கஞ்சா பறிமுதல்: தனிப்படை போலீஸ் சோதனை

திருவள்ளூர்: திருத்தணி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் தனிப்படை போலீஸ் சோதனையில் 35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவிலிருந்து பேருந்து மற்றும் ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 35 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கடந்த 3 நாட்களில் திருத்தணி பகுதியில் ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 107 கிலோ கஞ்சா பறிமுதலில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். …

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்