திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா தொடக்கம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் நடைபெறும் திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணி விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது….

Related posts

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக வானிலை மையம் தகவல்!

பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை