திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்கம் பறிமுதல்..!!

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த பயணிகளிடம் நடத்திய சோதனையில் தங்கம் சிக்கியது. 57 பயணிகளிடம் நடத்திய சோதனையில் சுமார் ரூ.5 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்….

Related posts

பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட இயக்குநர் மோகன் ஜாமினில் விடுவிப்பு

சமூக வலைதளங்களில் அரிவாள், வாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட 2 பேர் கைது

ஆந்திராவிலிருந்து அரக்கோணத்துக்கு பைக்கில் கடத்தி வந்த 30 கிலோ குட்கா புகையிலை பறிமுதல் : 3 வாலிபர்கள் கைது