திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பட்டா எண் மாறுதலுக்கு ரூ.1,500 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ரூ.1,500 லஞ்சம் வாங்கிய வடக்குவெளி கிராம நிர்வாக அலுவலர் நவநீதன் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பதி என்பவருக்கு தவறாக பதியப்பட்ட பட்டா எண் மாறுதலுக்கு லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். …

Related posts

ஆண்டிபட்டி அருகே பள்ளி மாணவர்கள் சென்ற மினி வேன் மரத்தில் மோதி விபத்து!!

தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : தமிழ்நாடு அரசு புகழாரம்

சென்னையில் ஒரு வாரத்தில் குட்கா விற்ற 30 பேர் கைது..!!