திருச்சி மாநகராட்சி பகுதியில் தெரு, சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் ரூ.10,000 அபராதம்: திருச்சி மாநகராட்சி உத்தரவு

திருச்சி: திருச்சி மாநகராட்சி பகுதியில் தெரு மற்றும் சாலையில் கால்நடைகள் சுற்றித் திரிந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 3 நாட்களுக்குள் அபராதத்தை செலுத்தி உரிமையாளர்கள் கால்நடைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என திருச்சி மாநகராட்சி தெரிவித்துள்ளது. …

Related posts

நடுவானில் கோளாறு – விமானம் அவசரமாக தரையிறங்கியது

கேளம்பாக்கம் அருகே தனியார் விடுதியில் பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை

பயணத்தின்போது பல அனுபவங்கள் கிடைக்கும் – அஜித்