திருச்சி போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்திட்ட ஜெயக்குமார்

திருச்சி: சென்னையில் திமுக பிரமுகரை தாக்கியது உள்பட 3 வழக்குகளில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். நிபந்தனை ஜாமீனில் வந்த ஜெயக்குமார், திருச்சியில் தங்கி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று 4வது முறையாக ஜெயக்குமார் கையெழுத்திட்டார். இந்த வழக்கில் ஜெயக்குமாருடன் கைதான இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் காளி என்ற பரமேஸ்வரன் (46), ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் டெல்லி ராஜ் (37) ஆகியோரும் ஜாமீன் நிபந்தனைபடி நேற்று திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டனர்….

Related posts

கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் அமைச்சர் பொன்முடி!

மீஞ்சூரில் முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் படத் திறப்புவிழா: அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!