திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தாமதம்

திருச்சி:  தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கிய நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தாமதமாகிறது. வாக்கு எண்ணிக்கை அதிகாரி வராததால் வாக்கு எண்ணிக்கை தாமதமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு