திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு..!

திருச்சி: திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். சமூக ஆர்வலரும், பழங்குடிகளுக்காக குரல் கொடுத்தவருமான ஸ்டேன் சுவாமி உயிரிழந்தார். எல்கர் பரிஷத் வழக்கில் மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமி உயிரிழந்தார்….

Related posts

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை

தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்திற்கு ஒப்புதல் தர வேண்டும்: திமுக எம்.பி. ராஜேஷ்குமார் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி விஷசாராய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்: அரசிதழில் வெளியீடு