திருச்சியில் ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேரின் வீடுகளில் காவல்துறையினர் சோதனை

திருச்சி: திருச்சி மாவட்டம் இனாம் குளத்தூரில் 2 பேரின் வீடுகளில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சாகுல் ஹமீது, சர்புதீன் ஆகிய 2 பேரின் வீடுகளில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஜீயபுரம் டிஎஸ்பி பாரதிதாசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும்  2 பேரின் வீடுகளில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். …

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

வெள்ளக்காடாக மாறிய குடியிருப்புகள் ; பந்தலூரில் ஒரே நாளில் 27.8 செ.மீ மழை: சாலைகள் துண்டிப்பு, மண் சரிவு; முகாமில் மக்கள்

சாத்தூர் அருகே பயங்கர விபத்து; பட்டாசு ஆலை வெடித்து 4 பேர் பலி: குடும்பத்தினருக்கு தலா ரூ3 லட்சம் முதல்வர் நிதியுதவி