திருச்சியில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் முருகேசனுக்கு 3 ஆண்டு சிறை..!!

திருச்சி: திருச்சியில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் முருகேசனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏர்போர்ட் காவல் நிலைய ஆய்வாளராக இருந்தபோது லஞ்சம் பெற்ற வழக்கில் திருச்சி லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. …

Related posts

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை

திருப்பத்தூர் அருகே கணவரின் தகாத உறவால் குழந்தையை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் கைது: ராணுவ வீரரிடம் போலீசார் விசாரணை

புதுச்சேரியில் பாக்கெட் சாராயம் வாங்கி குடித்த முதியவர் சாவு