திருச்சியில் ரூ. 18.54 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி: சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 18.54 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பயணி ஒருவர் மின்சாதனத்துக்குள் மறைத்து கடத்தி வந்த 347 கிராம் எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்….

Related posts

16 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் :தட்டி தூக்கிய போலீஸ்!

மதுபோதையில் தகராறு செய்த கணவனை கூலிப்படை ஏவி தீர்த்து கட்டிய மனைவி: தர்மபுரி அருகே பரபரப்பு

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது!!