திருச்சியில் பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் எல்பின் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் போலீஸ் சோதனை

திருச்சி: பல கோடி ரூபாய் மோசடி தொடர்பாக எல்பின் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்கள், தனியார் நிறுவனத்தோடு தொடர்புடைய முக்கிய நபர்களின் வீடுகள், அலுவலகங்களில் பொருளாதார குற்றப்பிரிவு சோதனை நடத்தினர். தங்கள் நிறுவனத்தில் பணம் செலுத்தினால் பல மடங்கு திருப்பி தரப்படும் என கூறி தமிழ்நாடு முழுவதும் பல கோடி மோசடி செய்துள்ளனர்.   …

Related posts

அம்பேத்கர் சட்டப்பல்கலை. பட்டமளிப்பு விழா; 4,687 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர்

மயிலாப்பூரில் அக்.3 முதல் 12 வரை மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னையில் 5 நாட்கள் நடந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் மெயின் தேர்வு நிறைவு